Type Here to Get Search Results !

அன்னை சத்தியாநகரில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி......


ஈரோடு மாநகராட்சி, அன்னை சத்தியாநகரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், இன்று (24.11.2025) தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.


இந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.