ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாளும், இந்திய வானிலை ஆய்வு மையம் இனிவரும் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும், பவானி ஆற்றில் எந்நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்தாலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (15.10.2024) மற்றும் நாளை(16.10.2024) இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கு வர தடை செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இரு தினங்களுக்கு கொடிவேரி அணைக்கு வர தடை
October 15, 2024
0