இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள்
கூட்டணி தோழமை கட்சி தலைவர்களுடன் கருங்கல்பாளையம் பகுதியில் 42, 43 வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
உடன், நெசவாளர் அணி செயலாளர் S.L.T. சச்சிதானந்தம், கழக விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி சிவகுமார் அவர்கள், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள்,
பகுதி கழக செயலாளர் குறிஞ்சி தண்டபாணி அவர்கள், வட்டக் கழக செயலாளர்கள் தண்டபாணி, ரகு ஆகியோர் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.