Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் நகரத்தில்  26.06.2022 அன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம் அவர்கள், 
நகர கழக செயலாளர் என் ஆர் நாகராஜ் அவர்களின் முன்னிலையில் அனைத்து வார்டு பகுதியிலும் கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நகர, கழக நிர்வாகிகள் வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.