Type Here to Get Search Results !

பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


சிப்காட் 110/33-11 கே.வி. I துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 11.12.2025 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை,  திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வள்ளியம் பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலைரோடு, குன்னத்தூர்ரோடு, பவானிரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம்   இருக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.