Type Here to Get Search Results !

தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தினார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான (5.2.2025) இன்று, 


இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டி 4 ரோடு பகுதியில் உள்ள BVB பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று 

தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.