2023 - 24 ஆம் ஆண்டுக்கான ஈரோடு பார் அசோசியன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல்
கடந்த 25-4-2023 அன்று நடைபெற்றது.
அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களான
தலைவர் பி.ரமேஷ் குமார், செயலாளர் ஆர்.வேலுச்சாமி, பொருளாளர் பி. வெங்கடாசலம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் 03-05-2023 இன்று
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதில் சங்க வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.