Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பியாக சியாமளாதேவி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தூத்துக்குடியில் பயிற்சி டிஎஸ்பியாக  இருந்த சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றாா்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.