15-வது கழக பொதுத் தேர்தல் முடிவு - பவானி நகரக் கழகச் செயலாளர் பா.சீ.நாகராஜ் மற்றும் நகர கழக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்
August 02, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டத்தில் 15-வது கழக பொதுத் தேர்தல் முடிவுகளை தமிழக முதலமைச்சரும் கழகத் தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததையடுத்து
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களை
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவானி நகரக் கழகச் செயலாளர் திரு பா.சீ.நாகராஜ் அவர்கள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் 31.07.2022 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.