Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 114 வது அண்ணா பிறந்தநாள் விழா

மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில்
ஈரோடு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 114 வது அண்ணா பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது. இதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.