Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழா

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில்  கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழாவில்  15.09.2022 இன்று கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.துரைராஜ் அவர்களின் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.