Type Here to Get Search Results !

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கோபி வட்டக்கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கோபி வட்டக்கூட்டம் மொடச்சூர் சாரதா மேல் நிலை பள்ளியில் வட்டத்தலைவர் திரு. ஜெயந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
 இக்கூட்டத்தில் வட்ட செயலாளர் திரு.சரவணக்குமார்,  வட்ட பொருளாளர் திரு.சுஜேஸ், வட்ட துணை தலைவர் திரு. நடராஜீ மற்றும் உறுப்பினர்கள் 45 பேர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.