Type Here to Get Search Results !

சா. சேகர் அண்ணார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மேற்கு மாவட்ட கழக (முன்னாள்) துணை செயலாளர், குமாரபாளையம் (முன்னாள்) நகர மன்ற தலைவர் சா. சேகர் அண்ணார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.   இதில் மாவட்ட கழக செயலாளர் பாசத்திற்குரிய அண்ணார் S.M மதுரா செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார். குமாரபாளையம் நகர திமுக கழக அலுவலகத்தில் மற்றும் அவரது இல்லத்தில் அண்ணார் அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
உடன் நகரக் கழக செயலாளர் M.செல்வம் ExMc  அவர்கள் மற்றும் நகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.