Type Here to Get Search Results !

குன்றி ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று தனியார் நிறுவனத்தினர் தொலைத்தொடர்பு மொபைல் டவரை அமைத்ததை பார்வையிட்டார்.

ஈரோடு வடக்கு மாவட்டம் சந்தியமங்கலம் வடக்கு ஒன்றியம் குன்றி ஊராட்சி பகுதியில் கழக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா அவர்கள்
மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் 
 06.11.2022 நேற்று குன்றி ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று தனியார் நிறுவனத்தினர் தொலைத்தொடர்பு மொபைல் டவரை அமைத்ததை தொடர்ந்து  பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.