Type Here to Get Search Results !

கடம்பூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டார்.

ஈரோடு வடக்கு மாவட்டம் சந்தியமங்கலம் வடக்கு ஒன்றியம் கடம்பூர் ஊராட்சி பகுதியில் கழக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் 
மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்  06.11.2022 நேற்று கடம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் மலையாள இன மக்கள் தங்களின் சாதிச்சான்று மற்றும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.