மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் 06.11.2022 நேற்று கடம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் மலையாள இன மக்கள் தங்களின் சாதிச்சான்று மற்றும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.