Type Here to Get Search Results !

கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநில பிரச்சார செயலாளர் கோபி ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கோபி மின்கழக தொமுச மற்றும் ஈரோடு நீர்மின் வட்டம் ஈரோடு மின்கழக தொமுசவினர்கள் சார்பில்  09.11.2022 அன்று மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி
 கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு 
மாநில பிரச்சார செயலாளர் கோபி ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 உடன் தொமுச நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.