Type Here to Get Search Results !

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசியை கடத்தி வந்த சக்திவேல் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 13.12.2022 ம் தேதி நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் பிரிவு அருகில் சுமார் 2150 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்த Tata ace வண்டியை பரிசோதனை செய்த  நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார்,  சக்திவேல் என்பவரை 
கைது செய்தனர். மேலும் அவரது  வாகனத்தை  கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.