ஈரோட்டில் ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் நாராயண வலசு
பகுதியில் புதிய கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கட்சியின் மாநில நிறுவனர் தலைவர் ஈ.கே. சிலம்பரசன் அவர்கள் ரிப்பன் வெட்டி
திறந்து வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மகளிரணி செயலாளர் மைதிலி ஜெயராமன்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தோஷ் குமார், மாநில