Type Here to Get Search Results !

இடை தேர்தலில் ஈரோடு வடக்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் ஈரோடு வடக்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து
 மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்,  வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர்கள், 
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் சார்பணி அமைப்பாளர்கள் மற்றும் பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடனும் பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.