Type Here to Get Search Results !

பெரிய அக்ரஹாரம் பகுதியில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து  ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் இன்று அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர்  வாக்கு சேகரித்தனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.