Type Here to Get Search Results !

ஆ.இராசா அவர்கள் ரூ.39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் வடக்கு ஒன்றியம் உத்தண்டியூர் ஊராட்சியில் ஈரோடு வடக்கு  மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்சிவம் அவர்களின் முன்னிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.இராசா அவர்கள் (அய்யன்சாலை முதல் அக்கரைத்தத்தப்பள்ளி வரையில்) பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று 
முதலமைச்சரின் விரிவான கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 
ரூபாய் 39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
உடன் ஒன்றிய செயலாளர் திரு.  மகேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.