Type Here to Get Search Results !

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக கே. ராஜ்குமார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக கே. ராஜ்குமார் அவர்கள் 16.03.2022 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இவர் திருவண்ணாமலை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக பணிபுரிந்து, பணிமாறுதலில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளராக பொறுப்பேற்றுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.