Type Here to Get Search Results !

ஈரோடு, கஸ்பாபேட்டை மற்றும் எழுமாத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை 19.03.2022 (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை அறிவிப்பு

கஸ்பாபேட்டை மற்றும் எழுமாத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை 19.03.2022 (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம் பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டி நாயக்கன் வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம் குறிக்காரன்பாளையம் செல்லப்பம்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம் டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தாம் பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ். நகர். இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட் டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், மூத் துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன் பாளையம், காகத்தான்வலசு, எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட இந்த தகவலை ஈரோடு தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.