Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15-வது பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.

 ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில் 15-வது பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.  நகராட்சி மற்றும் பேரூராட்சி கழக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  05.05.2022 அன்று
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்
தலைமைக் கழக தேர்தல் ஆணையர் உ.மதிவாணன் அவர்களிடம் வேட்புமனுக்களை வழங்கினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.