Type Here to Get Search Results !

15-வது கழக பொதுத் தேர்தல் முடிவு - ஜ.ஏ.தேவராஜ் முன்னிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் 15-வது கழக பொதுத் தேர்தல் முடிவுகளை தமிழக முதலமைச்சரும் கழகத் தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததையடுத்து மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களை சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜ.ஏ.தேவராஜ் அவர்களின் முன்னிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் திரு கே.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் 31.07.2022 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.