Type Here to Get Search Results !

கொளப்பலூர் பேரூராட்சி மன்றம், சிறுவலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் ...

கொளப்பலூர் பேரூராட்சி மன்றம் மற்றும் சிறுவலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய 
"கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று  சனிக்கிழமை 06.08.2022   காலை 9 மணியளவில் கொளப்பலூர் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில்
கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. எஸ்.ஏ.முருகன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
உடன் கொளப்பலூர் பேரூராட்சி மன்ற தலைவரும் கொளப்பலூர் பேரூர் தி.மு.க.  செயலாளருமான திரு. அன்பரசு ஆறுமுகம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் மற்றும் கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.