Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் பரிசளிப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

     75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் சிவகிரி பளு தூக்கும் சங்கம் மற்றும் கணபதி பாளையம் பி. பிட்னஸ் ஜிம் ஆகியோர் இணைந்து நடத்திய ஈரோடு மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி 15.08.2022 நேற்று   சிவகிரி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
     போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.