Type Here to Get Search Results !

பிஜேபி ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் பேரூர் கழகச் செயலாளரான வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் புகார் அளித்தார்.

ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியப்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞரான  ஏ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.ராசா அவர்களையும் கழகத் தலைவர் அவர்களை பற்றியும் அவதூறாக பேசிய பிஜேபி இளைஞரணி செயலாளர் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி சத்தியமங்கலம் காவல்  துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
உடன் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.