Type Here to Get Search Results !

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்தது குறித்து குமராபாளையம் நகர கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தி மு க அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்தது குறித்து19.10.2002  இன்று குமாரபாளையம் to பள்ளிபாளையம் ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பில்,  குமராபாளையம் நகர கழகத்தின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர கழக செயலாளர் மற்றும் 30-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்
K.S.M பாலசுப்பரமணி MBA ,
EX நகரமன்றதுணைத் தலைவர் நகரச் செயலாளர் எம் ஜி ஆர் இளைஞர் அணி தலைவர் - நகர கூட்டுறவு கடன் சங்கம் குமராபாளையம் நகரம் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.   அவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.