மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி கழக செயலாளர் திரு. ஏ.எஸ்.செந்தில்நாதன் எம்.ஏ.பி.எல்., அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.