Type Here to Get Search Results !

கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி கழக செயலாளர் ஏ.எஸ்.செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அரியப்பம்பாளையம் பேரூராட்சி கழகம் சார்பில்  11.10.2022 இன்று
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி கழக செயலாளர் திரு. ஏ.எஸ்.செந்தில்நாதன் எம்.ஏ.பி.எல்., அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக வார்டு செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,  கழக நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.