Type Here to Get Search Results !

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அந்தியூர் செல்வராஜ் ஆய்வு...

ஈரோடு வடக்கு மாவட்ட அந்தியூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் MP அவர்கள்,  மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்  இன்று 16.10.2022 நேரில் சென்று ஆய்வு செய்தார். 
உடன் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கழக நிர்வாகிகள் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.