Type Here to Get Search Results !

கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10.5 இலட்சங்கள் வழங்கபட்டது.

மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் ஆணையின்படி, ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், சத்தி வடக்கு ஒன்றிய ஒன்றிய கழகச் செயலாளர் திரு. ஐ.ஏ.தேவராஜ் அவர்கள் முன்னிலையில், சத்தி வடக்கு ஒன்றியம் - கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10.5 இலட்சங்கள் வழங்கபட்டது. 
இந்நிகழ்ச்சியில் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவரும் பேரூர் கழக செயலாளருமான திரு. கே.ரவிச்சந்திரன் அவர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் திரு. தே. வெங்கிடுசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர்கள் & அலுவலர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.