Type Here to Get Search Results !

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன் அவர்களின் 68-வது பிறந்தநாள் விழா நேற்று கோபி பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது

 கமல்ஹாசன் அவர்களின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு (07-11-22) நேற்று ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் 
புதிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றி,  இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இந்த நிகழ்வு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் செயலாளர் G.C.சிவக்குமார் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் N K. பிரகாஷ், மாவட்ட நற்பணி இயக்க அணி அமைப்பாளர் G.P.கார்த்திகேயன்,  மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
V.A.கணேஷ்,  கோபி நகரச் செயலாளர்கள் - J டோனி, N.K.சக்தி, 
V.பிரதீப்குமார் ஆகியோர் மற்றும் கோபி ஒன்றிய செயலாளர்கள் - 
K.G.சரவணன், V.R.பழனிச்சாமி,
A D.பிரகாஷ் ஆகியோர்  மற்றும்
R.கல்யாண், அன்பே சிவம் ராஜா, 
N.பரத் என்கிற லோகேஷ், S. கலையரசி, K.வேலுச்சாமி, K.பால்ராஜ், B கமாலுதீன், P.வேதநாயகி, S.சத்தியமூர்த்தி, K.P.மணிகண்டன், சங்கர் தாஸ், B.சதீஸ்குமார், P சுரேஷ், S அருணா, புஸ்பா, A.சரண் குமார், K.முருகையன், S.சதீஸ்குமார், அருண் வரப்பாளையம், ஆனந்தன் லக்கம்பட்டி, இளவரசன், அமுதா, இளவரசன் உள்ளிட்ட ஏராளமான மய்யத்தினர் ஆகியோர்  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.