Homeகோபிசெட்டிபாளையம்நாகதேவம் பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் நாகதேவம் பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. nammaerode24x7tamilnews November 02, 2022 0 நாகதேவம் பாளையம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தலைவர்.திரு. செ. செங்கோட்டையன். அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் முன்னிலையில் இந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை காவலர்களுக்கு பாரட்டு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில்துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். Tags கோபிசெட்டிபாளையம் Newer Older
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றத்தினர் மனு... October 16, 2023