Type Here to Get Search Results !

நாகதேவம் பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நாகதேவம் பாளையம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்  ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தலைவர்.
திரு. செ. செங்கோட்டையன். அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் முன்னிலையில்  இந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில்  தூய்மை காவலர்களுக்கு பாரட்டு மற்றும்   பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.