Type Here to Get Search Results !

திமுக இலக்கிய அணி சார்பில் கலைஞர் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் நளினா பழனிச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில்  03.11.2022 அன்று மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி 
கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு 
மாவட்ட அமைப்பாளர் நளினா பழனிச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
உடன் மாவட்டத் துணை, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துனை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.