ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
November 02, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் 31.10.2022 அன்று மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் R.S.கருணாமூர்த்தி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.