Type Here to Get Search Results !

அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் காராச்சிகொரையில் வனத்துறையால் நிர்வாகிக்கப்படும் பழங்குடியினர் அருங்காட்சியத்தை ஆய்வு செய்தார்.

ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில்,  வனத்துறை அமைச்சர் மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள், 
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிருஷ்ணனுண்ணி அவர்களின் முன்னிலையில்  பவானிசாகர் சட்டமன்ற தொகுதி காராச்சிகொரையில் வனத்துறையால் நிர்வாகிக்கப்படும் பழங்குடியினர் அருங்காட்சியத்தை  26.11.2022 இன்று ஆய்வு செய்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.