Type Here to Get Search Results !

கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு டாஸ்மாக் மாவட்ட தலைவர் கே.முருகேசன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று 10.11.2022 
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு டாஸ்மாக் மாவட்ட தலைவர் கே.முருகேசன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
 உடன் டாஸ்மாக் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.