Type Here to Get Search Results !

மின் நகர் மற்றும் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணி

மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க, மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், நகர கழகச் செயலாளர் என்.ஆர்.நாகராஜ் அவர்களின் முன்னிலையில்
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் உள்ள மின் நகர் மற்றும் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.  
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.