ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டில் உள்ள பிருந்தாவன் கார்டனில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்