Type Here to Get Search Results !

ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள தென்காசி பைரவர் திருக்கோவிலுக்கு உலக சாதனை விருது வழங்கும் விழா

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள தென்காசி பைரவர் திருக்கோவிலுக்கு உலக சாதனை விருது வழங்கும் விழா நடைபெற்றது. 
இவ் விழாவில்மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களுக்கு விருதினை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி,  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி .கே. சரஸ்வதி,  ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.