இவ்விழாவில் பேரூராட்சி தலைவர் திரு. செ.செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
செயல் அலுவலர் இரா.சுந்தர்ராஜ் சிறப்புரை ஆற்றினார்.
7 வது வார்டு உறுப்பினர் திரு. பெ.ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
மேலும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும்
பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துநிலை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.