Type Here to Get Search Results !

பொங்கல் தொகுப்பு பரிசுகளை நாகதேவம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செ. செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார்

கோபி தெற்கு ஒன்றியம் நாகதேவம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாகதேவம் பாளையம், அய்யம்புதூர் நியாய விலைக் கடைகளில் தை திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் தொகுப்பு பரிசுகளை
நாகதேவம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. செ. செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது...
இந்நிகழ்வில்.
உபதலைவர்.
திரு.P.S.கோடீஸ்வரன். 
முன்னாள் ஒன்றிய குழு தலைவர். திரு. குணசேகரன். திருமதி.சுப்புலட்சுமி.
கிளை செயலாளர்கள்.
திரு.C.S.பழனிச்சாமி,
திரு.K.R.பழனிச்சாமி. திரு.ராசு (எ) பழனிச்சாமி சுப்பிரமணியம்,வார்டு உறுப்பினர்கள். திரு.கார்த்தி திரு.பொன்னுச்சாமி. 
திரு.திருமூர்த்தி, திரு.குப்புசாமி, திரு.தங்கவேல்.
திரு. தேங்காய் துரை(எ)சுப்பிரமணி.
கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.