Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் 
சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. 

விழாவில்  கவுன்சிலர் விஜய கருப்புசாமி,  நகராட்சி ஊழியர்கள்,  நகர் மன்ற உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.