Type Here to Get Search Results !

ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒடத்துறை கிராமத்தில் 570 மூட்டை அரிசி ஏழை மக்களுக்கு வழங்கபட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பாக கவுந்தபாடி அருகே உள்ள ஒடத்துறை கிராமத்தில் 570 மூட்டை அரிசி ஏழை மக்களுக்கு வழங்கபட்டது. 
இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களும்,  வடக்கு மாவட்ட கழக செயலாளர் N. நல்லசிவம் அவர்களும் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.