Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பாக கள்ளிபட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கபட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பாக தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  கள்ளிபட்டியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவசிலைக்குமாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும், வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் MLA  A.G..வெங்கடாசலம்  மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ரேக்ளா பந்தயம் துவக்கிவைக்கபட்டது. மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கபட்டது. இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.