Type Here to Get Search Results !

அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சி...

அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு திமுக தொழிற்சங்கம்  அந்தியூர் சுற்றுலா வட்டார ஆம்னிவேன் ஓட்டுனர்கள் & உரிமையாளர்கள் சார்பாக 2-ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சியை 05.04.2024 நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட  அமைப்பாளர், அந்தியூர் பேரூர் கழகச் செயலாளர், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.