Type Here to Get Search Results !

ஆ. இராசா MP அவர்கள் 14 வது வார்டு பகுதியில் கான்கீரிட் தளம், 12-வது வார்டில் சமுதாய கழிப்பிட கட்டிடம் திறந்து வைத்தார்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதியில் கழக துணை பொது செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான உயர்திரு ஆ. இராசா MP அவர்கள், 
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் ஆகியோர்கள் முன்னிலையில் 
3. 8 மற்றும் 14 வது வார்டு பகுதியில் கான்கீரிட் தளம்,  12-வது வார்டில் சமுதாய கழிப்பிட கட்டிடம் திறந்து வைத்தார். 
அழகிரி காலணியில் அமையவுள்ள அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டினார். 
உடன் ஒன்றிய கழக செயலாளருக்கு கே.சி.பி.இளங்கோ அவர்கள் மற்றும் அதிகாரிகள் மாவட்ட ஒன்றிய பேரூராட்சி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.