Type Here to Get Search Results !

முதலமைச்சரின் மாணவரி மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணுயூட்ட உயிர் உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,  ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என். நல்லசிவம் அவர்கள் வழிகாட்டுதலின்படி,  ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S.A. முருகன் அவர்களின் தலைமையில், 
வேளாண்மை அதிகாரி ஜனரஞ்சனி அவர்கள் முன்னிலையில் முதலமைச்சரின் மாணவரி மேம்பாட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு நுண்ணுயூட்ட உயிர் உரம் இலவசமாக சிறுவலூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் வழங்கப்பட்டது.  இதில் ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S.A. முருகன் அவர்கள் விவசாயிகளுக்கு நுண்ணுயூட்ட உயிர் உரங்களை வழங்கினார். 
இந்நிகழ்வில் காமராஜ், முருகன்,  கந்தசாமி,  கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டார்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.