Type Here to Get Search Results !

ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணியில் தலைவராக அறிவிக்கப்பட்ட திரு. கே கே பழனிச்சாமி அவர்களும்,  துணை அமைப்பாளராக அறிவிக்கப்பட்ட நஞ்சைகோபி வெ.கணேசன் ஆகியோர் கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் திரு எஸ் ஏ முருகன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.